உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு உத்தரவைமீறிய 856 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 856 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 184 வாகனங்களும் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6041 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது

Related posts

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா

wpengine

தயாசிரி ஜயசேகர தமது கடமைகளை பொறுப்பேற்றார்…

wpengine

அடுத்த சில நாட்களில் வானிலையில் மாற்றம்

wpengine