Coronavirus OutbreakTop Story 2

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது இலங்கையில் 113 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

பொதுத் தேர்தல் – சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி இன்று

wpengine

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

wpengine

தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

Azeem Kilabdeen