Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கொரோனா சந்தேகம்; யாழ். வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, 33 பேர் பரிசோதனையின் பின்னர் வெளியேறியுள்ளதாக  யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

Related posts

கொழும்பின் பிரதான இரு வீதிகள் தற்காலிகமாக மூடப்படுகின்றது…

wpengine

சதொச வழக்கு தொடர்பில் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை உத்தரவு!

wpengine

பெப்ரவரி 14 ம் திகதி வரை விளக்கமறியல்

wpengine