Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் 342 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

​நாடுமுழுவதும் கடந்த இரண்டு வாரங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 4 ஆயிரத்து 559 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆயிரத்து 125 வாகனங்களும் பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

Related posts

சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவரது பதவிக்காலம் நீடிப்பு..

wpengine

கட்டுப்பாடுகள் பத்து நாட்களில் தளர்த்தப்படும்

wpengine

காலியானது திறைசேரி; கையை விரித்தார் பிரதமர்!

wpengine