Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடு திரும்புவதை எதிர்ப்பார்த்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையரகள், கொரோனா வைரஸை நாட்டினுள் கட்டுப்படுத்தும் வரை தாம் வசிக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு இலங்கையர்களிடம் அரசாங்கம் கோரியுள்ளது.

கொரோனா வைரஸை தடுப்பதற்கு அரசினால் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டினுள் வைரஸ் பரவலை பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக வௌிநாட்டவர்கள் வருகை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புகை பரிசோதனை சான்றிதழ் வழங்கும் உத்தியோகபுர்வ உரிமையை இ.போ.ச.வுக்கு வழங்குமாறு அழுத்தம்.

wpengine

ICC Hall of Fame விருதிற்காக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா..

wpengine

தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகம் நாளை முதல்

wpengine