உள்நாட்டு செய்திகள்வணிகம்

வெட் வரி செலுத்தும் கால எல்லை நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான வெட் செலுத்துவதற்காக கால எல்லை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

நான் செய்த வரலாற்றுத் தவறு, மனம்வருந்தும் சந்திரிக்கா..!

wpengine

புனித உயிர்த்த ஞாயிறு; ஜனாதிபதியின் வாழ்த்து

wpengine