Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனாவினால் ஸ்விட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | ஸ்விட்சர்லாந்து) -கொரோனா வைரஸ் தொற்றினால் ஸ்விட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இவர் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை…

wpengine

நிபந்தனைகள் இன்றி அரசுக்கு உதவத் தயார்

wpengine

எனது வீட்டை எரித்து, 3000 புத்தகங்களையும் அழித்து, எனக்கு நட்டத்தை ஏற்படுத்தியது யார்..?

wpengine