உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட சங்கக்கார; பிரார்த்திக்கும் ரசிகர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கை கிரிக்கெட்டின் அணியின் முன்னால் தலைவரும் எம்.சி.சி கழகத்தின் தலைவருமான குமார் சங்கக்கார தன்னை தன்னைத் தானே சுய தனிமை செய்து கொண்டுள்ளார்.

அண்மையில் லண்டன் சென்று திரும்பிய சங்கக்கார ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அரசின் அறிவுருத்தலுக்கு அமைய தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

பொலிஸார் அறிவுறுத்தலின் படி மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15 திகதி வரையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் பொலிஸில் பதிவு செய்து தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் குறித்த அறிவுறுத்தலை பின்பற்றுகின்றேன் என தெரிவித்தார்.

இதேவேளை,  கொரோனா தொற்று ஏற்பட கூடாது என பிரார்த்திப்பதாக அவரின் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Related posts

ஜயம்பதியின் வெற்றிடத்திற்கு சமன் ரத்னப்பிரிய நியமனம்

wpengine

16 ,800 பட்டதாரிகளுக்கு இன்று பிரதமர் தலைமையில் நியமனம்

wpengine

கலாநிதி பட்டம் விவகாரம் – நாளை CID செல்லும் பாராளுமன்ற ஊழியர்கள்

Azeem Kilabdeen