Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -புதுடெல்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியா 21 நாட்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக தொலைபேசி இலக்கம்- 0091 96500 29754   ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மறு அறிவித்தல் வரை தூதரக சேவைகள் மட்டுபடுத்தப்பட்டுள்ளதாக புதுடெல்லியிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

 

Related posts

இந்தியாவுடனான பாலம் அமைப்பது தொடர்பில் அரசங்கத்துக்கு இணக்கமா இல்லையா எங்களுக்கு தெரியாது – ரிஷாத் பதியுதீன்

Azeem Kilabdeen

நாம் அவுஸ்திரேலியாவுடன் இருக்கிறோம் – நாமல்

wpengine

சகல பல்கலைகழக விரிவுரையாளர்களும் அடையாள சேவைப்புறக்கணிப்பில்…

wpengine