உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த வௌ்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் நேற்றிரவு(24) வரை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் 715 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.

Related posts

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது

wpengine

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் சில நாட்களில் மின்சாரத் தடை…

wpengine

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

wpengine