உள்நாட்டு செய்திகள்

வீரகெட்டிய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று(24) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த நபர் வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

wpengine

முஸம்மிலுக்கு பிணை மறுப்பு தொடர்ந்தும் விளக்கமறியல் (UPDATE)

wpengine

வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் 05ம் நாள் விவாதம் இன்று…

wpengine