Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மானிய விலையில் அத்தியாவசிய உணவுப்பொதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதியினை மானிய விலையில் பொது மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இராணுவத்துடன் இணைந்து இந்த மானியப் பொதிகளை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாடுமுழுவதும் 1790 பேர் கைது…

wpengine

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கை கத்தோலிக்க திருச்சபையிடம் சமர்ப்பிக்கப்படும் – பிரதமர்

wpengine

தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை

Azeem Kilabdeen