Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஐந்து மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மார்ச் மாதம் 24ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் காலை 6 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

Related posts

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று

wpengine

பெரும்பான்மையினருடன் ஐக்கியத்துடன் வாழ கடும்போக்கர்கள் தடைபோடுகின்றனர் – அமைச்சர் றிஷாட்

wpengine

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

wpengine