Top Story 1உள்நாட்டு செய்திகள்

விமானங்கள் – கப்பல்களுக்கு இலங்கை வர தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடிவடையும் வரையில் அனைத்து பயணிகள் விமானம் மற்றும் கப்பல்கள் இலங்கைக்கு வருவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

Related posts

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்…

wpengine

பாதாள உலகக்குழு உறுப்பினர் கைது

wpengine

தாதியர் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை

wpengine