Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டம் 24 ஆம் திகதி வரை நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ​

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அதன் பின்னர் மார்ச் 24 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் மார்ச் 23 ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும், அதனையடுத்து தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு 24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யூனுஸ் கான் ஆஸிக்கு எதிராக சதத்தினை பூர்த்தி செய்து டிராவிட்டின் சாதனையினை தகர்த்தார்..

wpengine

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது….

wpengine

கல்வியியற் கல்லூரி மாணவர்கள் அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை மார்ச் 12 இல்…

wpengine