Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்வணிகம்

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ச்சியாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

‘நாம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்துக்கள் குறித்த செய்தியை எத்திவைப்பதற்கு உள்ளூராட்சித் தேர்தலை பயன்படுத்துங்கள்’ – காத்தான்குடியில் அமைச்சர் ரிஷாட் உரை..

wpengine

கொழும்பில் இன்று நீர் வெட்டு

wpengine

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது…!

News Editor