Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்கத் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை கட்டுபடுத்தும் நோக்கில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், விமானங்கள் தரையிறங்குவது இன்று(19) அதிகாலை 4 முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 25ஆம் திகதி வரை தடை விதிக்கப்படுவதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தன் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

அதிவேக நெடுஞ்சாலைகளில் LANKA QR முறை

wpengine

அதிகவேக நெடுஞ்சாலையில் நோயாளர் காவு வாகனம் விபத்து..

wpengine

118 நாடுகளில் இலங்கையின் தேசிய சுதந்திர தின வைபவம்…

wpengine