Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

இலங்கையில் இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாட்டில் இருந்து நாடும் திரும்பும் நபர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுப்பு முகாம் நடவடிக்கைகளுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வருவதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

2016 வேலைப்பளு நிறைந்த ஆண்டாக அமையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

wpengine

தொழிற்சங்கங்கள் அரசுடைமையாக்கப்படாது

wpengine

ரஞ்சன் சில்வா கொலை தொடர்பில் ஒருவர் கைது…

wpengine