உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையம் மூடுவது குறித்து தீர்மானம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கட்டுநாயக்க விமான நிலையம் மூடுவது குறித்து ஜனாதிபதி உடனான பேச்சுவார்த்தைகளின் பின் முடிவு செய்யப்படும் என விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதன் காரணமாக விமான நிலையத்தை மூடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

டெங்கு நோய் பரவும் அபாயம்

wpengine

மேலும் 171 பேர் பூரண குணம்

wpengine

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்தால் ஜனாதிபதியினை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கும்..

wpengine