உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து IDH வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி குறித்த அதிகாரியுடன் பணியாற்றிய அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கரீபியனிலும் மனைவியுடன் வெளுத்துக்கட்டும் சங்கா மற்று திசர..

wpengine

ஒருநாள் தொடரிலிருந்து திரிமன்னே கழற்றிவிட்டது குறித்து சனத்திடமிருந்து வலுவான விளக்கம்..

wpengine

காணாமல் போன இரண்டாவது நபரின் சடலம் மீட்பு…

wpengine