உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இடி மின்னல் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் குருநாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

18 மாணவர்களை தாக்கிய ஆசிரியர் விளக்கமறியலில்…

wpengine

தேசிய போர் வெற்றி தின நிகழ்வு இன்று

wpengine

ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவிப்பு

News Editor