உள்நாட்டு செய்திகள்

முகப்புத்தகத்தில் போலி பிரச்சாரம்; இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா குறித்து முகப்புத்தகத்தில் போலி செய்தி வெளியிட்ட இருவர் ராகம, பண்டாரகம பகுதிகளில் கைது ​செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று தொடர்பாக போலி பிரசாரம் செய்தவர்கள் 40 பேரை தேடப்பட்டுவருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க திட்டம்

wpengine

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது..

wpengine

விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தயார் – காமினி செனரத்..

wpengine