உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – உயிரிழப்பு நான்காயிரத்தை தாண்டியது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டியது.

சீனாவில் நேற்று மேலும் 17 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழப்பு 3136 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4011 ஆக உயர்ந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவுக்கு வெளியே இத்தாலி நாடு அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. இதுதவிர ஈரான், தென்கொரியா அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இந்தியாவை மீண்டும் ஆட்டிப்படைக்கிறது போலியோ வைரஸ்

wpengine

மொபைல் போன் நீர் தேக்கத்தில் விழுந்ததால் அதனை எடுக்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அதிகாரி..!

wpengine

‘நாய் வாலை நிமிர்த்த முடியாது’ – இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து திருமாவளவன் கண்டனம்…

wpengine