Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரவியை கைது செய்ய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வீட்டிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர்.

அவரின் பத்தரமுல்ல ரஜமல்வத்த பகுதியில் உள்ள வீட்டில் சுமார் 45 நிமிடங்கள் வரை காத்திருந்த குற்றபுலனாய்வு அதிகாரிகள் பின்னர் வீட்டை பரிசேதனைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாளை முதல் காலநிலையில் மாற்றம்..

wpengine

காலி முகத்திடல் சென்ற பா.உறுப்பினர்களால் ஸ்ரீ.சு.கட்சியில் பிளவு..

wpengine

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக கலிங்க இந்ததிஸ்ஸ…

wpengine