உள்நாட்டு செய்திகள்

மித்தெனிய துப்பாக்கிச்சூடு – மூவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மித்தெனிய, தம்பேதலாவ பிரதேசத்தில் மரண வீடொன்றில் வைத்து நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்திற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றையும் பொலிசார் குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.

Related posts

அஜந்தவின் சாதனையினை இளம் வீரர் குசல் வீழ்த்தி சாதனை..

wpengine

கட்சிப்பற்றாளர்களை இனங்காண பொன்னான சந்தர்ப்பம்

wpengine

மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா

News Editor