Top Story 2உள்நாட்டு செய்திகள்

இலங்கை வரும் பயணிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

வாகனங்கள் இறக்குமதிகளுக்கு தொடர்ந்தும் தடை

wpengine

காத்திருக்க வேண்டாம்; அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு!

wpengine

கழிவுக் கொள்கலன்களை திருப்பியனுப்ப உத்தரவு

wpengine