உள்நாட்டு செய்திகள்

தங்காலையில் 330 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் 330 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின், 50 கிலோகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவுடன் இணைந்து தங்காலை – குடாவெல்ல பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த போதைபோருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நீதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்யும் மகிந்த! சிக்குவாரா?

wpengine

செப்-01 நாடாளுமன்ற முதலமர்வில் ஜனாதிபதியிடமிருந்து விஷேட உரை

wpengine

கொரோனா: பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

wpengine