Top Story 3உலக செய்திகள்

சீனாவைத் தொடர்ந்து இத்தாலியில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 ஆயித்து 807 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, ஈரான், மலேசியா, இத்தாலி, ஈராக் உள்ளிட்ட 30-க்கும் அதிமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இத்தாலியில் 650 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கம்பளை கல்வி அலுவல மலசலகூடத்திலிருந்து சடலம் மீட்பு..!

wpengine

தொடர்ந்தும் இங்கிலாந்து ராணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் இரத்து

wpengine

இராணுவத்தில் சேர பெண்களுக்கு அனுமதி

wpengine