உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் ஆறு பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெஹிவளை மற்றும் மஹரகம பகுதிகளில் ஹெரோயினுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் மாலைதீவு நாட்டு பிரஜைகள் இரண்டு பேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் இருந்து 4 கிலோ 290 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த நபர்களின் இரு மோட்டார் வாகனங்களையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சுழற்பந்து வீச்சாளர் ஹேரத் குறித்து மைக் ஹசி சிவப்பு சமிஞ்சை

wpengine

20ம் திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையில் தோல்வி..

wpengine

தொடர்ந்தும் கொட்டி கொட்டி என்று கூறி தட்டிப் பணித்தால் நாட்டுக்கு நாசம் சாணக்கியன் எம்.பி

News Editor