உள்நாட்டு செய்திகள்

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமைக்கு அமைவாக தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களின் மாதந்த அடிப்படை சம்பளத்தை 10,000 முதல் 12,500 அதிகரிக்கப்பட்டுள்ளதாக திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக நாளாந்த சம்பளம் 400 ரூபாய் இருந்து 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஸ்ரீ லங்கன் சேவையின் முன்னாள் தலைவரிடமும் ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை

wpengine

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டி இன்று.. இலங்கை அணி விவரம்..

wpengine

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய கடல் கொந்தளிப்பு – மீன்பிடி நடவடிக்கைகள் பாதிப்பு..!

wpengine