உள்நாட்டு செய்திகள்

தனியார் பேருந்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –தெஹிவளை பத்தரமுள்ள 163  வீதி இலக்கம் தனியார் பேருந்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தனியார் பேருந்து ஊழியர்கள் தமக்கான நிரந்தர தரிப்பிடம் இன்மையை காரணம் காட்டி பணி புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine

முகக்கவசங்களுக்கு புதிய விலை

wpengine

கற்பிக்கும் நடவடிக்கைளில் இருந்து விலகி இருக்க தீர்மானம்

wpengine