உள்நாட்டு செய்திகள்

பேஸ்லைன் வாகனவிபத்தில் இளைஞன் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பொரளை பொலிஸ் பிரிவு உட்பட்ட பேஸ்லைன் வீதியின் சேனநாயக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி காலை 10.50 மணியளவில் மோட்டார்  உயிரிழந்துள்ளார்.

விபத்தில் கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சிலாபம் – கொழும்பு பேரூந்து பணிப்புறக்கணிப்பிற்கு இன்னும் பேரூந்து சேவைகளும் ஆதரவு…

wpengine

மஹிந்தானந்த இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

wpengine

நுரைச்சோலை அனல் மின் நிலையம் மூடப்படவுள்ளது

wpengine