Top Story 3உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – இதுவரை 2244 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சீனாவில் வேகமாக பரவி வரும் கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2247 ஆக அதிகரித்துள்ளது.

ஹூபி பகுதியில் மட்டும் 115 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் சுமார் 75,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனடிப்படையில் ஜப்பானில் இதுவரையில் மூவர் பலியாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொவிட் – 19 தொற்று காரணமாக தென்கொரியாவில் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

Related posts

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்

wpengine

‘அதிஉயர் சபையில்’
மலையகத்தை மறந்த ‘முஸ்லிம் எம்.பிக்கள்’!
விவாதத்தில் அப்துல் அலீம் மட்டுமே உரை!!

wpengine

தேர்தலுக்கு பணம் கேட்டு மத்திய வங்கி ஆளுநருக்கு தேர்தல் ஆணையாளர் கடிதம்..!

wpengine