உள்நாட்டு செய்திகள்

கண்டியினை பிரதிநிதித்துவப்படுத்தி திஸ்ஸ



(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தறை) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமகி ஜன பலவேகய கூட்டணியின் கீழ் கண்டி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட தான் எதிர்பார்த்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார்.

மாத்தறை பகுதியில் நேற்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

தலதா கண்காட்சி தொடர்பில் பரவிவரும் போலி விளம்பரம்

Azeem Kilabdeen

மதுபான சாலைகளை மீண்டும் திறக்க அனுமதி

wpengine

கிரிக்கெட் மைதானங்களில் சங்காவை இழக்கிறோம் – மோடி

wpengine