உள்நாட்டு செய்திகள்

அரை சொகுசு பேருந்துகளுக்கு புதிய சட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அரை சொகுசு பேருந்துகள் அனைத்தும் மாலை 7 மணி தொடக்கம் காலை 6 மணி வரையில் மாத்திரம் சேவையில் ஈடுபடும் வகையிலான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

மேலும், குறித்த தீர்மானத்தோடு இன்னும் பல யோசனைகளை எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது முன்வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related posts

கொள்கை பிரகடனங்கள் ப்ரெயில் முறையிலும்

wpengine

முதன் முதலாக ஜனாதிபதி செயலணி இன்று கூடுகிறது

wpengine

ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்களுக்கான பணிப்புரை

wpengine