உள்நாட்டு செய்திகள்

இலங்கை வாலிபர் ஜப்பானில் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | ஜப்பான்) -மோசடியான முறையில் எரிபொருள் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இலங்கையர் மேலும் இருவருடன் இணைந்து வேறொரு நபரின் கடனட்டை மூலம் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

wpengine

கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு

wpengine

நாட்டில் தீவிரமாக பரவும் டெங்கு நோய்

Azeem Kilabdeen