உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நாளை திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தறை) – தெற்கு அதிவேக பாதையில் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி வாகன போக்குவரத்திற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இடம் பெறவுள்ளது.

Related posts

ரத்கம இளம் வியாபாரிகள் கொலை செய்யப்பட்டமைக்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும் – மஹிந்த..

wpengine

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் முஸம்மில் FCID முன்னிலையில்

wpengine

பாரத லக்ஷ்மன் கொலை விவகாரம் – மு.பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் மீள் விசாரணை?

wpengine