உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் தூசி துகள்களின் செறிவு அதிகரிப்பு


கொழும்பு மற்றும் கண்டி நகரங்களில் இந்த நிலைமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது என அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

தற்போதைய வறட்சியான காலநிலையுடன், மேலும் சில தினங்களில் வளிமண்டலத்தில் தூசு துகல்களின் செறிவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள வளி மாசடைவு தன்மையும் இதற்கு காரணமாக அமைவதாகவும் ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

உலகிலே பெரிய விமானம் கட்டுநாயக்கவில்…

wpengine

முக்கிய இரு நகரங்களுக்கான விமான சேவைகள் இடைநிறுத்த தீர்மானம் – ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்

wpengine

கட்டுப்பாடுகள் பத்து நாட்களில் தளர்த்தப்படும்

wpengine