உள்நாட்டு செய்திகள்

கல்கிஸ்ஸை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்கிஸ்ஸை பகுதியில் இரவு நேர விடுதியொன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சோபித்த தேரரின் சிகிச்சைகளுக்கான செலவு அரசாங்க வசம்

wpengine

சரத் விஜேசூரிய உள்ளிட்ட இருவர் இன்று CID முன்னிலையில்…

wpengine

பிரகித் எக்னெலிகொட வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் கோரிக்கை

wpengine