உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | திருகோணமலை ) – திருகோணமலை – தம்பலகாமம் 99 ஆம் சந்திப்பகுதியில் இன்று(06) அதிகாலை இரண்டு பேரூந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

விசேட புகையிரத சேவைகள்…

wpengine

நான் அமெரிக்க பிரஜை அல்ல – கோட்டா..

wpengine

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம்: நீதிமன்ற உத்தரவை மீறிய 40 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்..!

wpengine