உள்நாட்டு செய்திகள்

வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ள பிரதமர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய(05) பாராளுமன்ற அமர்வில் சபை உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

பிரதமராக தெரிவான பின்னர் மஹிந்த ராஜபக்ஷ சபை உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நெவில் பெர்ணான்டோ மருத்துவமனை அரசுக்கு சொந்தமாகிறது..?

wpengine

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்…

wpengine

சைட்டம் தனியார் கல்லூரியின் பெற்றோர்கள் சங்கம் காவற்துறையிடம் முறைப்பாடு…

wpengine