உள்நாட்டு செய்திகள்

பாடசாலை சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி குறித்த வவுச்சரின் காலத்தை பெப்ரவரி 28ம் திகதி வரை நீடிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது சம்பந்தமாக உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொரோனா வைரஸ் தொடர்பில் விசேட நடவடிக்கை

wpengine

இலங்கையர்கள் 722 பேர் தாயகம் தி ரும்பினர்

wpengine

GSP பிளஸ் வரிச் சலுகையினைப் பெறுவது குறித்து ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்..

wpengine