Top Story 1உலக செய்திகள்

கொரோனா : பலி எண்ணிக்கை 132 தாண்டியது



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 4500 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

ஆஸ்திரேலியா தேர்தல் – ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி…

wpengine

தொடர்ந்தும் 45 நிமிடங்கள் மின் வெட்டு

wpengine

புதிய அமைச்சிற்கான வர்த்தமானி வெளியானது

wpengine