Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஏனையவர்களுக்கு விமான நிலையத்திற்குள் நுழைய தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(28) காலை 6 மணி முதல் விமான பயணிகளைத் தவிர்ந்த ஏனையவர்களுக்கு விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் என்பது உண்மைக்கு புறம்பான செய்தி – மஹிந்த..!

wpengine

ரங்கன ஹேரத் தனது அடுத்த இலக்கினை அம்பலப்படுத்தினார்…

wpengine

சிறுவர் இல்லங்களுக்கு உதவி செய்வதை தவிர்க்கவும்

wpengine