உள்நாட்டு செய்திகள்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | இரத்தினபுரி) –  சிவனொளிபாதமலை வனப் பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்றைய தினம் மேற்படி சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி கண்டால், பேரூந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிடும்..

wpengine

வனவிலங்கு அதிகாரி பரிதாபமாக உயிரிழப்பு

wpengine

ஜனாதிபதி கோட்டாவை பதவி விலக்க சகலரும் ஒன்றுபட வேண்டும் – ரிஷாட் பதியுதீன் எம்பி

News Editor