உலக செய்திகள்

துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | ஜெர்மன் ) – தென்மேற்கு ஜெர்மனிய நகரமான ரோட் ஆம் சீயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மண்ணைக் கவ்வியது சீனா

wpengine

காஸாவின் வான் வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல்

wpengine

26 ஆண்டுகளுக்குப் பின் தனி டொமைன் இனைப் பெற்றது ஆபிரிக்கா…

wpengine