உள்நாட்டு செய்திகள்

சாந்த அபேசேகரவுக்கு பிணை



(ஃபாஸ்ட் நியூஸ் | புத்தளம் ) – புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவை பிணையில் விடுதலை செய்ய சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று(21) உத்தரவிட்டுள்ளது.

பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

Related posts

நேற்றைய வெற்றியில் திருப்தியில்லை – தினேஷ் சந்திமால்..

wpengine

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

wpengine

சபாநாயகர் கரு ஜெயசூரியாவின் இளைய புதல்வி மரணம்.

wpengine