உள்நாட்டு செய்திகள்

மார்ச் 6ஆம் திகதி வரை கால அவகாசம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்க மார்ச் 6 ஆம் திகதி வரையில் உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

Related posts

பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

wpengine

ராஜகிரிய விபத்தின் வழக்கு விசாரணைக்கு

wpengine

சேனா படைப்புழுக்கள் வாழைச் செய்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன…

wpengine