உள்நாட்டு செய்திகள்

ரஞ்சனிடம் நலன் விசாரிக்க பா.உறுப்பினர்கள் வெலிக்கடை விஜயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்ராமநாயக்கவின் நலன் விசாரிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன்
பெர்னாண்டோ, ஹேஷா வித்தானரூபவ், பாலித்த தெவரப்பெரும ஆகியோர் இன்று
வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றனர்.

Related posts

பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்…

wpengine

இலங்கை அணியினை முதல் போட்டியிலேயே வீழ்த்தியது ஆஸி அணியினர்..

wpengine

தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்கும் வழிமுறைகளுக்கு ஜப்பான் நிதி

wpengine