உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரஞ்சன் உரையாடல்; பத்தேகம நீதவான் பணி இடைநீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பத்தேகம நீதவான் தம்மிக்க ஹேமபால நீதிச் சேவை ஆணையத்தால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைப்பேசி உரையாடலில் ஈடுபட்டமை தொடர்பாக அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

தொடர்ந்தும் சைனோபாம் இரண்டாம் செலுத்துகை

wpengine

அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நால்வருக்கு பிணை

Azeem Kilabdeen

என்ரூ – ரணில் இடையே சந்திப்பு

wpengine